புதன், 6 பிப்ரவரி, 2013

- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com


           இயக்கம்

இயங்கக் கூடாதபோது
இயங்காதிருத்தாலும்
ஒரு வகையில்
இயக்கம் தானே!

மலைமேலிருந்து இறங்கும்
சைக்கிள் காரனைப் போல
சில நேரங்களில்
இயங்காமல்தான்
இயங்க வேண்டியிருக்கிறது
            - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக