மகாபாரதி
திருநெல்வேலி ,முனைவர் ச.மகாதேவன் வலைப்பூ
புதன், 6 பிப்ரவரி, 2013
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
பிறந்த
குழந்தை
தூங்கும்
தூய
வெண்
தூளியாய்
மெல்ல
அசைகிறது
இசை
நெருக்கமும்
இறுக்கமுமற்ற
நெகிழ்வான
குழந்தை
மனத்தோடு
அருகிலே
காத்திருக்கிறேன்
சுரங்களின்
கண்விழிப்பிற்காய்
- முனைவர். ச. மகாதேவன்
www.mahatamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக